வக்கீல் தொழிலுக்கு வர 8 காரணங்கள்

ஒருவர் வழக்குரைஞர் தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் 8 காரணங்கள் உள்ளன.

1. அவர் தூக்கத்தை வெறுப்பவர்;

2. அவர் தனது வாழ்க்கையை குழந்தை பருவத்திலேயே அனுபவித்து இருப்பார்;


3. அவரால் டென்சன் இல்லாமல் வாழவே முடியாது;

 
4. அவர் கரடுமுரடான  வாழ்கையை விரும்புபவராக இருக்கலாம்;


5. அவர் பழிவாங்கும் எண்ணம் அதிகம் கொண்டவராக இருப்பார்;


6. அவர் கீதை சொல்லிய "காரியத்தை செய், பலனை எதிர்பார்க்காதே" என்பதை அதிகம் நம்புபவராக இருக்கலாம்;


7. அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்பாதவராக இருக்கலாம்;


8. ஞாயிற்றுக் கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் பணி புரிய அதிகம் விரும்புவார்;

Comments

நான் விரும்பி ஏற்றுக்கொண்டது,என்ன பொழப்புடா இது..
@ கோம்பை சண்முகம்
//நான் விரும்பி ஏற்றுக் கொண்டது,என்ன பொழப்புடா இது..//

உண்மைதான்.. என்ன செய்ய சொல்கிறீர்கள்?
@நண்டு @நொரண்டு -ஈரோடு

//ஹ...ஹ ...ஹ ...//

எங்க கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா வருது.. என்ன பண்றது..?
//@நண்டு @நொரண்டு -ஈரோடு

//ஹ...ஹ ...ஹ ...//

எங்க கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா வருது.. என்ன பண்றது..?//

வணக்கம் ஐயா ,
என்ன பண்றது
நானும் வழக்கறிஞர் தான்.
@நண்டு @நொரண்டு -ஈரோடு

//வணக்கம் ஐயா ,
என்ன பண்றது
நானும் வழக்கறிஞர் தான்//

சரியப் போச்சு... அப்போ... இடுக்கண் வருங்கால் நகுக...!
sakthi said…
சார் நீங்கள் இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு மற்றவர்களுக்காக வாழ்கிறீர்களே,உழைக்கிறீர்களே அந்த தியாகம் வாழ்க ! வாழ்த்துக்கள் .வழக்கறிஞர்கள் அனைவரும் வாழ்க !

மற்றவர்களுக்காக வாழும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா சொல்லுங்க !

நட்புடன் ,
கோவை சக்தி
@sakthi

//மற்றவர்களுக்காக வாழும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா சொல்லுங்க !//

ஒரு வக்கீல் தனது வாழ்வை அனுபவித்து வழலாம் என்று நினைக்கும் போது அவன் தொழிலை விட்டு போகிறான் அல்லது செத்து போகிறான்.
Anonymous said…
doctor also