ஆக்குங்கள்

ஒரு விதை
முளைக்கும் போது
சப்தம் ஏதும் செய்வதில்லை;ஆனால்
ஒரு மரம்
விழும் போது
பெரும் சப்தம் எழுப்புகிறது.
அழிவு எப்போதும் சப்தமிடும்; ஆனால்
ஆக்கம் என்றும் அமைதியாக நடக்கும்.
எனவே நாம் ஆக்குபவர்களாக இருப்போம்.

Comments

Maximum India said…
உங்கள் கவிதையும் கருத்தும் சூப்பர்

நன்றி