வக்கீல் - பொது மக்கள் பிரச்சனைகளுக்காக போராட "தமிழ் நாடு வக்கீல் முன்னணி"


வக்கீல் - பொது மக்கள் பிரச்சனைகளுக்காக போராட சேலத்தில் "தமிழ் நாடு வக்கீல் முன்னணி" என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. 2009, மார்ச்சில் நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இதன் நிருவாகிகள் சேலம் தமயந்தி, சேலம் ஷாஜகான், கோவை பரமசிவம், திருவண்ணாமலை விநாயகம், மதுரை கேசவன், திருச்சி கனகராஜ், மதுரை அப்துல் காதர், நீலகிரி ஷேக் முகமது, தஞ்சை கார்த்திகேயன், தருமபுரி சுகுமார், புதுகோட்டை ரங்கசாமி, கடலூர் கௌதமன், அரியலூர் மனோகரன், பெரம்பலூர் ராஜேந்திரன், பொருளாளர் ஜாகீர் அஹ்மத், ஒருங்கிணைப்பாளர் ஹரி பாபு உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலதிகமான சேதிகளுக்கு நமது சட்ட பார்வை-க்கு சந்தாதாரர் ஆகுங்கள். ஆண்டு சந்தா ரூ 120/- மட்டுமே.
செல்லிட பேசி எண். 9843035132.

Comments

Popular Posts